பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை
ஹொரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளியான நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ், பாதாளக்குழு மற்றும் பொலிஸாருக்கு இடையில் இன்று அதிகாலை நடைபெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மாகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது பொலிஸாருக்கும், பாதாள உலககுழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் … Continue reading பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed